click to join my what's app group கூடைப்பந்து போட்டியானது திடீரென மழையின் காரணமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாற்றியமைக்கப்பட்டு இன்று பகல் ஒரு மணி அளவில் போட்டி துவங்கப்பட்டு அதில் நமது தமிழகத்தைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்