Posts

உடற்கல்வி ஆசிரியர் மணதின் வெளிப்பாடு video

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் உடற்கல்வி ஆசிரியர் மணதின் வெளிப்பாடு video

பிரீமியம் செலுத்தும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை!! மதுரை உயர்நீதின்றம் உத்தரவு!!

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் பிரீமியம் செலுத்தும் அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை!! மதுரை உயர்நீதின்றம் உத்தரவு!!

முதன்மை உடற்கல்வி பணியிடம் நிரப்பாததால் ஏப்படும் பாதிப்பு. தூங்கி வரும் புதிய மாவட்ட வாரியாக விளையாட்டு நிகழ்ச்சி நடத்தாத நிலை

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் 🥊🥊🥊🥊🥊🥊🥊 *2 CIPE + 32 DIPE =34 காலிபணியிடம் 6 ஆறு ஆண்டுகாலமாக நிரந்தரமாக நிரப்பப்படாத காரணமாக நமது உடற்கல்வித்துறைக்கு எற்பட்டுள்ள பாதிப்புகள்* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *34 புதிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நியமனம் செய்யபடுவது பாதிப்பு* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *34 உடற்கல்வி ஆசிரியருக்கு உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு வழங்கபடுவது பாதிப்பு* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *34 உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ல் இருந்து  உடற்கல்வி இயக்குநர் நிலை-1 காக பதவி உயர்வு வழங்கபடுவது பாதிப்பு* 🥊🥊🥊🥊🥊🥊🥊 *எனவே, "பதவி உயர்வு" கிடைக்கமால்  20 / 25 / 30 ஆண்டுகளாக பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் & உடற்கல்வி இயக்குநர்களுக்கு கண்ணுக்கு தெரிந்து பணியிடம் வீன் என தெரியவருகிறது. இதனால் வேலை இல்லாமல் இருக்கும் உடற்பயிற்சி மற்றும் கல்வி பயின்றவர்கள் நோய் இல்ல சமுகத்தை உருவாக்க மாணவர்களிடம் அடித்தளம் இட்டு இலக்கை நோக்கி பயனத்தை செலுத்த வேண்டும். இல்லையேல் வரு...

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கு விரைவில் இறுதி பட்டியல்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணிகள் மும்முரம்

Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளுக்கான இறுதி தேர்வுபட்டியல் தயாரிக்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இறுதி தேர்வுபட்டியல் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் பதவிகளில் 1,325 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) அக்டோபரில் வெளியானாலும் தேர்வு முடிவுகள் 2018-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் 95 மதிப்பெண்ணுக்கு நடைபெற்ற எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போது தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக...
Image
நமது website social media வில் கீழ்க்கண்ட வாறு இயங்கி வருகிறது.                        Twitter Click to Join  Facebook  click  What's app links every district provided already Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

தேசியகீதம் மற்றும் தமிழ்தாய் கொடிபாடல் வாழ்த்து Download

Image
தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து MP3 download download national anthem download Tamiltai vazthu கொடிப்பாடல்.mp3 நன்றி : படைப்பாளர்கள். Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்

சதுரங்கம் விளையாடுவதால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:-

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் சதுரங்க  விளையாட்டானது ஒரு பழைமை வாய்ந்த விளையாட்டாகும்.  இவ் விளையாட்டு இன்றும் சர்வதேச அளவில் விளையாடப்பட்டு வருவதுடன் இதை விளையாடுவதால் பல நன்மைகளை போட்டியாளர்கள் (குறிப்பாக இளம் சிறார்கள்) பெற்றுக்கொள்வதாக பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்: 1. மூளை வளர்ச்சி: சதுரங்கம் பயிலும் பிள்ளைகளது மூளை வளர்ச்சியானது ஏனையவர்களை விட விரைவாக இருக்கிறது. இது Dendrites என்கின்ற மூளைப்பகுதியின் வளர்ச்சியை தூண்டுவதாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 2. IQ மட்டத்தை அதிரிக்கின்றது. சில ஆய்வுகள் chess விளையாடும் மாணவர்களின் IQ மட்டமானது, ஏனைய மாணவர்ளின் IQ மட்டத்தை விட அதிகமாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. 3.படைப்பாற்றலை (creativity) அதிகரிக்கின்றது இவ் விளையாட்டு சிந்திக்கும் ஆற்றலை அதிகரித்து பல கோணங்களில் ஆராயும் திறனை அதிகரிப்பதன் மூலம் படைப்பாற்றலை அதிகர...

மாணவன் சாதனை வளர்ச்சி

Image
Name : K.GOKUL DOB : 12.06.2001 Studied : 12th Standard School :  Muthiyal Pet Boys Higher Secondary School, Paris, Chennai. Academy : St. Joesph's Sports Academy, Chennai Coach : Dr. P.Nagarajan Eventy : Triple Jump St.JOSEPHS 1st TAMILNADU STATE YOUTH ATHLETIC CHAMPIONSHIP-2018 VENUE:J.N.STADIUM,CHENNAI Date : 1st April to 5th April BOYS /U/18 Place : 1st  K.Gokul -14.40 mts 15TH NATIONAL YOUTH ATHLETICS CHAMPIONSHIPS 2018 Manjalpur Sports Complex, Vadodara Date : 21-23 July 2018 Place : 1st K.Gokul - 15.15 mts 33rd TAMILNADU INTER DISTRICT JUNIOR ATHLETIC CHAMPIONSHIP Organised By:TIRUVALLUR DISTRICT ATHLETIC ASS0CIATION VENUE : JAWAHARIAL NEHRU STADIUM, CHENNAI Place : 1st K.Gokul - 15.07 mts 32rd TAMILNADU STATE JUNIOR OPEN ATHLETIC CHAMPIONSHIP Organised By:THENI DISTRICT ATHLETIC ASS0CIATION VENUE : MGR stadium Madurai Place : 1st K.Gokul - 14.61 mts TAMILNADU EDUCATION DEPARTEMENT 61st REPUBLIC DAY SPORTS MEET 2018-2019 Organised by : ...

ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி

Image
Welcome ALL PD PET Association members உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து (30) ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்தார். தோஹாவில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டத்தில் 2.70 விநாடிகளில் இலக்கை அடைந்து முதலாவதாக வந்தார்.போட்டியின்போது, அவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அனபாலிக் ஸ்டெராய்ட் ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஏ மாதிரி பிரிவு சோதனையாகும். பி மாதிரி பிரிவு சோதனையிலும் அவர் தோல்வியுற்றால் 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும். தற்போது, அவருக்கு போட்டிகளில் பங்கேற்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு இயக்குநர் நவீன் அகர்வால் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனிடையே, தனக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை திட்டவட்டமாக கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார். Source net m...

அணியின் விளையாடும் XI-ல் இடம் பெறாமலே ஆட்டநாயகன் விருது பெற்ற வீரரைப் பற்றி தெரியுமா??

Image
கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி சார்பில் 11 ஆட்டக்காரர்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி நான்கு வீரர்கள் மாற்றுவீரர்களாகவும் அணியில் தேர்வு செய்யப்படுகின்றனர். களத்தில் உள்ள வீரர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்ப்பட்டால் அவர்களுக்கு மாற்று வீரர்களாக நான்கு வீரர்களுல் ஏதேனும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் அவர்களுக்கு பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதி உண்டு. பேட்டிங் செய்யவோ அல்லது பந்து வீசவோ அனுமதி இல்லை. அந்த வகையில் மாற்று வீரராக அணியில் இடம் பெற்று ஆட்ட நாயகன் விருதினைப் பெற்ற வீரரைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். ​ Only player who won man of the match with not includes playing XI 1993 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை, தென்னாப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்ற சி.ஏ.பி ஜூப்லி கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் மோதும் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி முதலில் பேட் செய்த தென்னாப்ரிக்க அணி 180 ரன்கள் கு...