கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட மத்திய அரசு உத்தரவு.




Flash News : அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவு.

10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.

Comments