போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு பழைய அறிக்கைதான்..*.
Welcome ALL PD PET Association members
😞😞😞😞😞😞😞😞
What's app mesaages
*10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா??? போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு பழைய அறிக்கைதான்..*.
😞 *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடினை களைய வலியுறுத்தி கடந்த 10 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு அறிக்கைதான்..*.
😞 *அந்த ஒரு நபர் குழு அறிக்கையில் கூறப்பட்ட (திரு.ராஜுவ் ரஞ்சன்) உண்மைக்கு புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்களே இந்த 9 ஆண்டுகளாக நடெபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு மூலக் காரணமே..*.
😞 *இடைநிலை ஆசிரியர்களோட கல்வித்தகுதியே என்னவென்று தெரியாமல் 12 ம் வகுப்பு படிக்கவில்லை, கிராமப் புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைகள் குறைவுதான் அவர்களுக்கு 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சமர்ப்பித்த அந்த ஒரு நபர் குழு அறிக்கையே 21000 இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வினை கேள்விக் குறியாக்கி விட்டுச் சென்றது....*.
*ஐயா IAS, அமைச்சர், முதல்வர் அவர்களே*
😞 *நீங்கள் சரியான காரணத்தைக் கூறி இதனைவிட குறைவான ஊதியத்தை* *வழங்கினால் கூட*
*சிறப்பாக பணிபுரிய* *காத்திருக்கின்றோம்..*.
*ஆனால், ஒரு பணிக்கு என்ன தகுதியென்றே தெரியாமல் பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி அவர்களின் உரிமையை பறித்திருப்பது நியாயம்தானா???*
*😞 10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா???*
😞😞😞😞😞😞😞🙏s.venkat
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
😞😞😞😞😞😞😞😞
What's app mesaages
*10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா??? போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு பழைய அறிக்கைதான்..*.
😞 *இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடினை களைய வலியுறுத்தி கடந்த 10 வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு காரணமே அந்த ஒரு நபர் குழு அறிக்கைதான்..*.
😞 *அந்த ஒரு நபர் குழு அறிக்கையில் கூறப்பட்ட (திரு.ராஜுவ் ரஞ்சன்) உண்மைக்கு புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்களே இந்த 9 ஆண்டுகளாக நடெபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டத்திற்கு மூலக் காரணமே..*.
😞 *இடைநிலை ஆசிரியர்களோட கல்வித்தகுதியே என்னவென்று தெரியாமல் 12 ம் வகுப்பு படிக்கவில்லை, கிராமப் புறத்தில் வேலை செய்கிறார்கள் அங்கு விலைகள் குறைவுதான் அவர்களுக்கு 5200-2800 இந்த ஊதியம் போதும் என்று சமர்ப்பித்த அந்த ஒரு நபர் குழு அறிக்கையே 21000 இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வினை கேள்விக் குறியாக்கி விட்டுச் சென்றது....*.
*ஐயா IAS, அமைச்சர், முதல்வர் அவர்களே*
😞 *நீங்கள் சரியான காரணத்தைக் கூறி இதனைவிட குறைவான ஊதியத்தை* *வழங்கினால் கூட*
*சிறப்பாக பணிபுரிய* *காத்திருக்கின்றோம்..*.
*ஆனால், ஒரு பணிக்கு என்ன தகுதியென்றே தெரியாமல் பொய்யான குற்றச்சாட்டினைக் கூறி அவர்களின் உரிமையை பறித்திருப்பது நியாயம்தானா???*
*😞 10 ஆண்டுகளாக ஆசிரியர்களை நடுவீதியில் அலையவிடலாமா???*
😞😞😞😞😞😞😞🙏s.venkat
உங்களுக்கு பள்ளி விளையாட்டு சார்பு தகவல்கள் பெற உங்கள் WHATS APP குழுவில் 9629803339 சேர்கவும்
Comments
Post a Comment
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. சங்கம் மற்றும் நிருவாகம் இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்