SGFI போட்டியில் வென்ற மாணவ மாணவிகள் பரிசு வழங்கி பாரட்டு

SGFI தேசிய அளவிலான பள்ளி மாணவ மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு திரு ஜெயக்குமார் அவர்களால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பரிசு தொகை வழங்கப்பட்டது.














மேலும் இந்த மாணவர்கள் போட்டிகளில் முதல் மற்றும் 2 மற்றும் 3 ஆகிய தேசிய அளவிலான தகுதிகளின் அடிப்படையில் வென்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது மேலும் இந்த மாணவர்களை வாழ்த்தி பரிசுகளை திரு ஜெயக்குமார் அவர்கள் கையால் வழங்கப்பட்டது.


மேலும் இந்த மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கு மாணவர்களிடம் அப்போது வசூலிக்கப்பட்ட தொகை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் அது சார்ந்து ஒரு கடிதம் whatsapp ல் வளம் வரகிறது இது உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கம் என்று ஒரு விழிப்புணர்வுக்காக என்று பதிவுகள் அதில் பதியப்பட்டுள்ளது ஆனால் அது பழைய கடிதமா அல்லது புதிய கடிதமா என்ற குழப்ப நிலையை பெற்று வருகிறது



Comments

Popular posts from this blog

TAMILNADU SCHOOL EDUCATION - PHYSICAL EDUCATION DEPARTMENT ENTRY FORMS 2025

GAMES AND SPORTS ENTRY FORMS 2024-2025