பணிஆணை வேண்டி சிறப்பாசிரியர்களின் இரண்டாம் நாள் அறவழி போராட்டம் ஆசிரியர் தேர்வாரியம் DPI யில் தொடர்ந்து நடைபெறுகிறது சென்னை TRBவளாகம் தொடர் போராட்டம்.உடற்கல்வி சிறப்பாசிரியர்கள்




சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 23.9.2017 அன்று நடைபெற்ற சிறப்பாசிரியர்கள்  போட்டித்தேர்வில் வெற்றி பெற்ற சிறப்பாசிரியர்களுக்கு உடனே கலந்தாய்வு நடத்தி பணிநியமனம் வழங்க வலியுறுத்தி உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் இசை ஆசிரியர் அறவழி போராட்டம் 30.9.3019 மற்றும் இன்று (01.10.2019) நடத்தி வருகின்றனர்.
















Comments

Popular posts from this blog

SPORTS QUOTA SELECTION COLLEGE ADMISSION 2026-2027 விளையாட்டு மாணவர்களுக்கு பள்ளி/கல்லூரிகளில் விளையாட்டு இடங்கள் வழங்குவது சார்ந்து சில கல்லூரிகள் தற்பொழுது அதற்கான கால அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள் TET எழுதவேண்டுமா?? இயக்குனர் தகவல்